Published : 23 Feb 2021 03:16 AM
Last Updated : 23 Feb 2021 03:16 AM

இணையவழி கருத்தரங்கு

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்ட அறிவியல் மையத்தின் 34-வது ஆண்டு விழா கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக வரும் 27-ம் தேதி (சனிக்கிழமை) காலை 11 மணியளவில் இணையவழி கருத்தரங்கு நடைபெறுகிறது. இதில் வயது வித்தியாசமின்றி அனைவரும் பங்கேற்கலாம். கருத்தரங்கில் பங்கேற்க விரும்புபவர்கள் https://forms.gle/3TXeQgg8EAMjA8WM8 என்ற இணையதள முகவரியில் பதிவு செய்துகொள்ளுமாறு அறிவியல் மைய செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x