Published : 22 Feb 2021 03:18 AM
Last Updated : 22 Feb 2021 03:18 AM

மோட்டார் சைக்கிள் திருட்டு

தூத்துக்குடி

தூத்துக்குடி அண்ணாநகர் 6-வது தெருவைச் சேர்ந்தவர் ஆல்வின் ஜேக்கப்(23). இவர் தூத்துக்குடியில் உள்ள தனியார் எண்ணெய் தயாரிப்பு நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். தனது மோட்டார் சைக்கிளை நேற்று முன்தினம் அண்ணாநகர் 1-வது தெருவில் உள்ள டீக்கடை அருகே நிறுத்தி விட்டு சென்றுள்ளார். இதனை யாரோ மர்ம நபர் திருடிச் சென்று விட்டார். தென்பாகம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x