பெட்ரோல், காஸ் விலை உயர்வு திமுகவினர் நாளை ஆர்ப்பாட்டம்

பெட்ரோல், காஸ் விலை உயர்வு திமுகவினர் நாளை ஆர்ப்பாட்டம்
Updated on
1 min read

கடலூர் திமுக கிழக்கு மாவட்ட செயலாளர் எம்ஆர்கே.பன்னீர் செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கை:

வரலாறு காணாத பெட்ரோல், டீசல், காஸ் சிலிண்டர் விலை உயர்வை செய்திருக்கும் பாஜக,அதிமுக அரசுகளை கண்டித்தும், கடலூர் கிழக்கு மாவட்ட திமுக சார்பில் கடலூர் மஞ்சக்குப்பம் தலைமை தபால் நிலையம் அருகில் நாளை (பிப். 22) காலை மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடக்கிறது. இதில் மாநில, மாவட்ட, திமுக நிர்வாகிகள், ஒன்றிய, நகர, பேரூராட்சி, ஊராட்சி, வார்டுசெயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள், அனைத்து அணியின் நிர்வாகி கள், கட்சியின் தொண்டர்கள் திரளாக கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in