Published : 16 Feb 2021 03:12 AM
Last Updated : 16 Feb 2021 03:12 AM

விவசாயிகளுக்கு தொழில்முனைவோர் பயிற்சி

புதுச்சேரி

வடலூரில் வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை சார்பில் விவசாயிகளுக்கு தொழில் முனைவோர் பயிற்சி பட்டறை நடத்தப்பட்டது.

கடலூர் வேளாண் துணை இயக்குநர் (வேளாண் வணிகம்) பிரேம்சாந்தி தலைமை தாங்கினார். விருத்தாசலம் அறிவியல் நிலைய திட்ட ஒருங்கிணைப்பாளர் ராம், பாலூர் காய்கறி மற்றும் பழங்கள் ஆராய்ச்சி நிலையத்தை சேர்ந்த விஜயகீதா ஆகியோர் கலந்து கொண்டு வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறையில் உள்ள அரசு திட்டங்களை பற்றி விரிவாக விளக்கி கூறினர். நிகழ்ச்சியை வேளாண் அலுவலர் தெய்வநிதி ஒருங்கிணைப்பு செய்திருந்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x