கொத்தடிமை முறை ஒழிப்பு தின பேரணி

கொத்தடிமை முறை ஒழிப்பு தின பேரணி
Updated on
1 min read

கொத்தடிமை தொழிலாளர் முறை ஒழிப்பு தினத்தை முன்னிட்டு நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் கையெழுத்து இயக்கம் மற்றும் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. ஆட்சியர் கா.மெகராஜ் தலைமை வகித்தார்.

கொத்தடிமை தொழிலாளர் முறை ஒழித்தல் உறுதிமொழியை மாவட்ட ஆட்சியர் வாசிக்க தொடர்ந்து பிற அலுவலர்களும் வாசித்து ஏற்றுக் கொண்டனர். இதையடுத்து தொழிலாளர் நலத்துறையின் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. முன்னதாக கொத்தடிமை தொழிலாளர் ஒழிப்பு கையெழுத்து இயக்கத்தை ஆட்சியர் மெகராஜ் தொடங்கி வைத்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in