நெல்லை, தென்காசி மாவட்டத்தில் 14 பேருக்கு கரோனா

நெல்லை, தென்காசி மாவட்டத்தில்  14 பேருக்கு கரோனா
Updated on
1 min read

தென்காசி மாவட்டத்தில் நேற்று 9 பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டது. இதன் மூலம் மொத்த கரோனா பாதிப்பு 8,449 ஆக உயர்ந்துள்ளது. நேற்று 2 பேர் உட்பட இதுவரை மொத்தம் 8,258 பேர் குணமடைந்துள்ளனர். தற்போது 32 பேர் சிகிச்சையில் உள்ளனர். திருநெல்வேலி மாவட்டத்தில் நேற்று 5 பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டது. 7 பேர் குணமடைந்துள்ளனர். தற்போது 62 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in