குளத்தில் மூழ்கி இளைஞர் மரணம்

குளத்தில் மூழ்கி இளைஞர் மரணம்
Updated on
1 min read

திருநெல்வேலி சிவந்திப் பட்டியைச் சேர்ந்த சுடலைமுத்து மகன் சு.ஹரிராமச்சந்திரன் (20). இட்டேரி செல்லும் சாலையிலுள்ள வைத்தார் குளத்தில் நண்பர்களுடன் குளிக்கச் சென்ற இவர் நீரில் மூழ்கி இறந்தார்.

பாளையங்கோட்டை தீயணைப்பு படையினர் அங்கு சென்று சடலத்தை கைப்பற்றினர். சிவந்திப்பட்டி போலீஸார் விசாரிக்கிறார்கள்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in