தாழையூத்தில் சிறுவர் பூங்கா: எஸ்பி திறந்து வைத்தார்

தாழையூத்தில் சிறுவர் பூங்கா: எஸ்பி திறந்து வைத்தார்
Updated on
1 min read

திருநெல்வேலி மாவட்டம், தாழையூத்து காவல் நிலைய குடியிருப்பில் சிறுவர் விளையாட்டு பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. இதனை திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணன் திறந்து வைத்தார்.

பூங்காவில் மரக்கன்றுகளை அவர் நட்டார். நிகழ்ச்சியில் டிஎஸ்பி சுப்புராஜு, காவல் ஆய்வாளர்கள் பத்மநாப பிள்ளை, சோபாஜென்சி, காவலர்கள் மற்றும் காவல் துறையினரின் குடும்பத்தினர் கலந்து கொண்டனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in