Published : 29 Jan 2021 03:14 AM
Last Updated : 29 Jan 2021 03:14 AM

போராட்டத்தில் ஈடுபட்ட ஒன்றியத் தலைவர் காயத்ரி இளங்கோவன் கூறியதாவது: நாங்கள் பதவியேற்று ஒரு ஆண்டுக்கு மேலாகியும் ஒன்றியப் பொது நிதியிலிருந்து உறுப்பினர்களுக்குரிய நிதியை ஒதுக்க முடியவில்லை

போராட்டத்தில் ஈடுபட்ட ஒன்றியத் தலைவர் காயத்ரி இளங்கோவன் கூறியதாவது:

நாங்கள் பதவியேற்று ஒரு ஆண்டுக்கு மேலாகியும் ஒன்றியப் பொது நிதியிலிருந்து உறுப்பினர்களுக்குரிய நிதியை ஒதுக்க முடியவில்லை. இதன் காரணமாக ஒன்றிய உறுப்பினர்கள், தங்கள் பகுதியின் அடிப்படைத் தேவைகளைக் கூட பூர்த்தி செய்ய முடியவில்லை.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x