Published : 25 Jan 2021 03:16 AM
Last Updated : 25 Jan 2021 03:16 AM

அஞ்சலக ஊழியர்களுக்கு விருது வழங்கல்

பெரம்பலூர்

திருச்சி மத்திய மண்டலத்தில் கடந்த 2019- 20-ம் ஆண்டு சிறப்பாக பணிபுரிந்த அஞ்சலக ஊழியர்களுக்கு விருது வழங்கும் நிகழ்ச்சி பெரம்பலூரில் நேற்று முன்தினம் நடைபெற்றது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x