Published : 14 Jan 2021 03:20 AM
Last Updated : 14 Jan 2021 03:20 AM

சத்குரு பொங்கல் வாழ்த்து

கோவை

ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குரு நேற்று வெளியிட்ட பொங்கல் வாழ்த்துச் செய்தியில் கூறியிருப்பதாவது:

தமிழ் மக்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த பொங்கல் நல் வாழ்த்துகள். இந்நாளில், படித்தவர்களும் இளைஞர்களும் கிராமங்க ளுக்கு சென்று விவசாயம் எப்படி நடக்கிறது என்பதைப் பார்க்க வேண்டும். நெல் உள்ளிட்ட அனைத்து பயிர்களையும் இயற்கை விவசாயத்தின் மூலம் விளைவிக்கவேண்டும். நம் முன்னேற்றத்துக்கும், ஆரோக்கியத்துக் கும் இது மிகவும் முக்கியமானதாகும். எனவே, இயற்கை விவசாயத்தை தமிழகம் முழுவதும் கொண்டு சேர்க்கும் உறுதியை இந்த பொங்கல் திருநாளில் அனைவரும் எடுக்க வேண்டும். குறிப்பாக, இளைஞர்கள் இந்த உறுதியை கட்டாயம் எடுக்க வேண்டும். இவ்வாறு சத்குரு தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x