Published : 14 Jan 2021 03:22 AM
Last Updated : 14 Jan 2021 03:22 AM

மத்திய மண்டலத்தில் 71 பேர் டிஸ்சார்ஜ்

திருச்சி மாவட்டத்தில் 17 பேருக்கும், தஞ்சா வூரில் 24 பேருக்கும், திருவாரூரில் 4 பேருக்கும், நாகையில் 8 பேருக்கும், புதுக்கோட்டையில் 5 பேருக்கும், அரியலூரில் ஒருவருக்கும், கரூரில் 8 பேருக்கும், காரைக்காலில் 6 பேருக் கும் புதிதாக கரோனா வைரஸ் தொற்று நேற்று ஏற்பட்டுள்ளது.

கரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வந்தவர்களில், திருச்சியில் 21 பேர், அரிய லூரில் ஒருவர், கரூரில் 10 பேர், திருவாரூரில் 7 பேர், தஞ்சாவூரில் 14 பேர், புதுக்கோட்டையில் ஒருவர், நாகையில் 17 பேர் என குணமடைந்து நேற்று வீடு திரும்பினர். திருச்சியில் சிகிச்சை பலனின்றி ஒருவர் உயிரிழந்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x