நெல்லையில் குடிநீர் விநியோகம் ரத்து (மழை செய்திக்கு அருகில் வைக்கலாம்)

நெல்லையில் குடிநீர் விநியோகம் ரத்து  (மழை செய்திக்கு அருகில்  வைக்கலாம்)
Updated on
1 min read

திருநெல்வேலி மாநகராட்சி ஆணையர் ஜி.கண்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “திருநெல்வேலி மாநகராட்சி பகுதிகளுக்கு குடிநீர் விநியோகம் செய்யும் தலைமை நீரேற்று நிலையங்களை வெள்ளம் சூழ்ந்துள்ளது. மின் மோட்டாரை இயக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, மாநகராட்சியின் அனைத்து வார்டு பகுதிகளுக்கும் இன்று 14.01.2021 முதல் 16-ம் தேதி வரை 3 நாட்களுக்கு குடிநீர் விநியோகம் செய்ய இயலாது. பொதுமக்கள் குடிநீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும். தண்ணீரை கொதிக்க வைத்து அருந்த வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in