Published : 12 Jan 2021 03:14 AM
Last Updated : 12 Jan 2021 03:14 AM
மதுரை கோமதிபுரத்தைச் சேர்ந்தவர் ரமேஷ்(55). இவர் கடந்த 9-ம் தேதி வீட்டைப் பூட்டிவிட்டு வெளியூர் சென்றார். மறுநாள் வந்தபோது, வீட்டின் கதவு உடைக்கப்பட்டு பீரோவில் இருந்த வைரத் தோடு, 3 பவுன் தங்கச் சங்கிலி உள்ளிட்டவை திருடப்பட்டிருந்தன.
அண்ணாநகர் போலீஸார் விசாரிக்கின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT