பின்னலூர் உழவர்களுடன் ஆலோசனை

பின்னலூர் உழவர்களுடன் ஆலோசனை
Updated on
1 min read

சேத்தியாத்தோப்பு அருகே பின்னலூர் வீரநாராயணன் வேளாண் உழவர் உற்பத்தியாளர் நிறுவ னத்தின் அலுவலகத்தில் விவசாயிகள் ஆலோசனை கூட்டம் நேற்று நடைபெற்றது. முன் னோடி விவசாயிகள் பலர் கலந்து கொண்டனர். இதில்கலந்து கொண்ட சேத்தியாத் தோப்பு ஒழுங்குமுறை விற்ப னைக்கூடம் கண்காணிப்பாளர் இளையராஜா பேசுகையில், “சேத்தியாத்தோப்பு ஒழுங்கு முறை விற்பனை கூடம் மிராளூ ரில் சகல வசதிகளோடு இயங்கி வருகிறது.விவசாயிகள் நடப்பு சம்பா நெல் அறுவடையின் போது ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தை சரியாக பயன்படுத்தி தங்களது நெல்லுக்கு அதிக லாபத்தை பெற்றிட வேண்டும்” என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in