புதிதாக 51 பேருக்கு கரோனா தொற்று

புதிதாக 51 பேருக்கு கரோனா தொற்று
Updated on
1 min read

ஒருங்கிணைந்த வேலூர் மாவட் டம் மற்றும் தி.மலை மாவட்டங் களில் நேற்று 51 பேருக்கு கரோனா தொற்று உறுதியானது.

வேலூர் மாவட்டத்தில் புதிதாக 12 பேருக்கு கரோனா தொற்று நேற்று உறுதியானதால், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 19,861-ஆக அதிகரித்துள்ளது. ராணிப்பேட்டை மாவட்டத்தில் நேற்று 18 பேருக்கு தொற்று உறுதியானதால், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 15,475 ஆகவும், திருப்பத்தூர் மாவட்டத்தில் புதிதாக நேற்று 13 பேருக்கு தொற்று உறுதியானதால், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 7,456-ஆக அதிகரித்துள்ளது.

திருவண்ணாமலை

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in