நெல்லையில் நூல் வெளியீட்டு விழா

நெல்லையில் நூல் வெளியீட்டு விழா
Updated on
1 min read

திருநெல்வேலியில் அய்கோ எழுதிய ரஜினி- வில்லன் ஹீரோகாமெடியன் என்ற நூல் வெளியீட்டுவிழா நடைபெற்றது. அணுஉலை எதிர்ப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் சுப உதயகுமார் தலைமை வகித்தார். குமரியின் கரங்கள் அமைப்பைச் சேர்ந்த சு.கண்ணன் நூலை வெளியிட டி.எஸ்.ஆர் சுபாஷ் பெற்றுக்கொண்டார்.

தெற்கு எழுத்தாளர் இயக்கத்தைச் சேர்ந்த திருத்தமிழ் தேவனார் நூல் அறிமுக உரையாற்றினார். நல்லாசிரியர் செல்லப்பா நூல்மதிப்புரை வழங்கினார். கவிஞர் பாப்பாக்குடி இரா.செல்வமணி, நெய்தல் அன்றோ சிறப்புரை ஆற்றினர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in