காவல்துறை குறைதீர் முகாமில் 70 மனு மீது தீர்வு

காவல்துறை குறைதீர் முகாமில்  70 மனு மீது தீர்வு
Updated on
1 min read

திருநெல்வேலி மாநகர காவல் ஆணையர் தீபக் எம்.தாமோர் உத்தரவின்படி, காவல்துறை சார்பில் குறைதீர் முகாம் நடைபெற்றது. திருநெல் வேலி சந்திப்பு மற்றும் பாளையங் கோட்டையில் நடைபெற்ற முகாமில், பொதுமக்கள் அளித்த 70 மனுக்களுக்கு உடனடி தீர்வு காணப்பட்டது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in