பெரியார் நினைவு தின அமைதி ஊர்வலம்

பெரியார் நினைவு தினத்தையொட்டி திமுக உட்பட பல்வேறு கட்சியினர் கீழப்பாவூரில் அமைதி ஊர்வலம் சென்று பெரியார் சிலைக்கு மாலை அணிவித்தனர்.
பெரியார் நினைவு தினத்தையொட்டி திமுக உட்பட பல்வேறு கட்சியினர் கீழப்பாவூரில் அமைதி ஊர்வலம் சென்று பெரியார் சிலைக்கு மாலை அணிவித்தனர்.
Updated on
1 min read

பெரியார் நினைவு தினத்தை முன்னிட்டு ‘திராவிடம் வெல்லும்’ என்ற பெயரில் அமைதி ஊர்வலம் கீழப்பாவூரில் நடைபெற்றது.

கீழப்பாவூர் மைதானத்தில் தொடங்கிய ஊர்வலம், பெரியார் திடலை அடைந்தது. அங்குள்ள பெரியார் சிலைக்கு திராவிடர் கழக தென் மண்டலச் செயலாளர் டேவிட் செல்லத்துரை தலைமையில் மாலை அணிவிக்கப்பட்டது. தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் சிவ பத்மநாதன், திமுக ஒன்றியச் செயலாளர்கள் சிவன் பாண்டியன், சீனு துரை, பேரூர் திமுக செயலாளர் ஜெகதீசன், தென்காசி தெற்கு மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் செல்வி சங்குகிருஷ்ணன், திராவிடர் கழக மாவட்டத் தலைவர் வீரன் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

திருநெல்வேலி

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in