மக்கள் சாலை மறியல்

மக்கள் சாலை மறியல்
Updated on
1 min read

புதுக்கோட்டை மாவட்டம் பொன் னமராவதி அருகே ஆர்.பாலக் குறிச்சி ஊராட்சி சீகம்பட்டியில் சில வாரங்களுக்கு முன் போடப்பட்ட தார்ச்சாலை சேதம டைந்துள்ளது. இதைக் கண் டித்து சீகம்பட்டியில் பொது மக்கள் நேற்று சாலை மறியலில் ஈடுபட்டனர். பின்னர், பொன்ன மராவதி ஊரக வளர்ச்சி அலுவலர் கள் சமாதானம் செய்ததைத் தொடர்ந்து போராட்டம் கைவி டப்பட்டது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in