விவசாயி கொலை

விவசாயி கொலை
Updated on
1 min read

புதுக்கோட்டை மாவட்டம் விராலி மலை வட்டம் தேன்கனியூர் அருகே கடைக்கான்பட்டியை சேர்ந்தவர்கள் பி.மணிவேல்(44), சி.சின்னையா(60). இவர்களுக்கு பொதுவான இடத்தில் மண் குவித்து வைக்கப்பட்டிருந்தது. இந்த மண்ணை நேற்று முன் தினம் சின்னையா அள்ளிய போது, அவருக்கும் மணி வேலுக்கும் தகராறு ஏற்பட்டுள் ளது. அப்போது சின்னையா கட்டையால் தாக்கியதில் படுகாய மடைந்த மணிவேல் அந்த இடத்திலேயே உயிரிழந்தார். விராலிமலை போலீஸார் வழக்கு பதிவு செய்து சின்னையாவை கைது செய்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in