மின்வாரிய ஊழியர்கள் போராட்டம்

மின்வாரிய ஊழியர்கள் போராட்டம்

Published on

மின்வாரியத்தை தனியார் மயமாக்கும் முயற்சியை கண்டித்து திருநெல்வேலியில் மின்வாரிய ஊழியர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பு சார்பில் பாளையங்கோட்டை மகாராஜ நகரில் உள்ள மின்வாரிய தலைமை பொறியாளர் அலுவலகம் முன் நடைபெற்ற இப்போராட்டத்தில் ஏராளமானோர் பங்கேற்ற னர்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in