சேத்துப்பட்டில் மின் தடை

சேத்துப்பட்டில் மின் தடை
Updated on
1 min read

தி.மலை மாவட்டம் சேத்துப் பட்டு, தச்சாம்பாடி மற்றும் தேவிகாபுரத்தில் உள்ள துணை மின் நிலையங்களில் இன்று (19-ம் தேதி) பராமரிப்புப் பணி நடைபெற உள்ளது.

இதனால், சேத்துப்பட்டு, நெடுங்குணம், மேல் வில்லிவ னம், வேப்பம்பட்டு, கோனாமங் கலம், மேல் நந்தியம்பாடி, மருத்துவாம்பாடி, உலகம் பட்டு, பெருவலூர், பருதிபுரம், தேவிகா புரம், தச்சாம்பாடி, ஊத்தூர், நரசிங்கபுரம். தும்பூர், பத்தியாவரம், கிழக்குமேடு, தொழுப்பேடு, பரிக்கல்பட்டு, நாச்சியாபுரம், தேவிமங்கலம் மற்றும் சுற்று பகுதி கிராமங்களில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் நிறுத் தப்படும் என மின்வாரிய செயற் பொறியாளர் ரவிச்சந்திர பாபு தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in