மின் இணைப்புக்கு லஞ்சம்உதவி செயற்பொறியாளர் கைது

பூமிநாதன்
பூமிநாதன்
Updated on
1 min read

இது குறித்து உதவி செயற்பொறியாளர் பூமிநாதன் (51) ரூ. 3ஆயிரம் லஞ்சம் கேட்டுள்ளார். மறுநாள் பணம் தருவதாக கூறிச் சென்ற சின்னப்பாண்டி தேனி லஞ்ச ஒழிப்பு போலீஸாரிடம் புகார் செய்தார். அவர்கள் ஆலோசனையின்படி நேற்று மாலை லஞ்சப் பணத்தை பூமிநாதனிடம் கொடுத்துள்ளார். அப்போது மதுரை லஞ்ச ஒழிப்புத் துறை டிஎஸ்பி சத்தியசீலன், ஆய்வாளர்கள் கண்ணன், கீதா ஆகியோர் அலுவலகத்துக்குள் சென்று திடீர் சோதனை நடத்தினர். இதில் லஞ்சம் பெற்றது உறுதி செய்யப்பட்டு பூமிநாதன் கைது செய்யப்பட்டார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in