Published : 03 Dec 2020 03:15 AM
Last Updated : 03 Dec 2020 03:15 AM

திண்டுக்கல்லில் அதிமுக ஆலோசனை கூட்டம்

திண்டுக்கல் மேற்கு மாவட்ட அதிமுக சார்பில் பூத் கமிட்டி அமைப்பது குறித்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சி.சீனி வாசன் தலைமை வகித்தார். முன்னாள் மேயர் வி.மருதராஜ் முன்னிலை வகித்தார். 2021 சட்டப்பேரவைத் தேர்தலை எதிர்கொள்வது குறித்தும், தொகுதி வாரியாக பூத் கமிட்டி அமைப்பது குறித்தும் கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தப்பட்டது. பரமசிவம் எம்.எல்.ஏ. உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x