போலீஸாரின் கொடி அணிவகுப்பு

போலீஸாரின் கொடி அணிவகுப்பு
Updated on
1 min read

அரியலூர் நகரில் இரு தரப்பினருக்கிடையே மோதல் ஏற்பட்டால் தடுப்பது குறித்தும், மாவட்டத்தின் எந்தப் பகுதியிலும் பதற்றமான சூழ்நிலை நிகழாத வண்ணம் அமைதியை ஏற்படுத்துவதை உறுதிப்படுத்தும் வகையிலும், அரியலூர் ஆட்சியர் அலுவலகம் முன்பு நேற்று போலீஸாரின் கொடி அணிவகுப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. எஸ்.பி ஆர்.னி

வாசன் தலைமையில், ஏடிஎஸ்பி திருமேனி, டிஎஸ்பி மதன், போக்குவரத்து காவல் ஆய்வாளர் மதிவாணன் உட்பட 200-க்கும் மேற்பட்ட போலீஸார் பங்கேற்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in