Published : 25 Nov 2020 03:15 AM
Last Updated : 25 Nov 2020 03:15 AM

கருத்துக் கேட்பு கூட்டம் ஒத்திவைப்பு

அரியலூர்

அரியலூர் மாவட்டம் ரெட்டிப் பாளையம் கிராமத்தில் சுண்ணாம்புக் கல் சுரங்கத்தை விரிவாக்கம் செய்ய தனியார் சிமென்ட் ஆலை நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

இதுதொடர்பான பொதுமக்கள் கருத்துக் கேட்பு கூட்டம் ரெட்டிப்பாளையம் கிராமத்தில் இன்று (நவ.25) நடைபெறுவதாக இருந்தது. இந்நிலையில், நிவர் புயல் காரணமாக கூட்டம் ஒத்திவைக்கப்படுவதாகவும், கூட்டம் நடைபெறும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் எனவும் மாவட்ட ஆட்சியர் த.ரத்னா தெரிவித் துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x