Published : 24 Nov 2020 03:14 AM
Last Updated : 24 Nov 2020 03:14 AM
சேலம் அம்மாப்பேட்டை அய்யாசாமி பூங்காவில் தூய்மை பாரத திட்டம் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், மாநகராட்சி ஆணையர் ரவிச்சந்திரன் பேசினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT