Published : 22 Nov 2020 03:14 AM
Last Updated : 22 Nov 2020 03:14 AM
மத்திய அரசின் தொழிலாளர் விரோத சட்டங்களை எதிர்த்து, கோவை மாவட்ட அனைத்து தொழிற்சங்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழு சார்பில், கோவை தெற்கு தாலுகா அலுவலகம் அருகே நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. இதில் ஏஐடியுசி-யின் முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் ஆறுமுகம் மற்றும் என்டியுசி, எச்எம்எஸ், சிஐடியு, எல்பிஎப், எம்எல்எப், ஏஐசிசிடியு, எஸ்டிடியுஐ தொழிற்சங்கங்களின் நிர்வாகிகள், உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT