Published : 22 Nov 2020 03:14 AM
Last Updated : 22 Nov 2020 03:14 AM

மத்திய அரசை கண்டித்து தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

மத்திய அரசின் தொழிலாளர் விரோத சட்டங்களை எதிர்த்து, கோவை மாவட்ட அனைத்து தொழிற்சங்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழு சார்பில், கோவை தெற்கு தாலுகா அலுவலகம் அருகே நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. இதில் ஏஐடியுசி-யின் முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் ஆறுமுகம் மற்றும் என்டியுசி, எச்எம்எஸ், சிஐடியு, எல்பிஎப், எம்எல்எப், ஏஐசிசிடியு, எஸ்டிடியுஐ தொழிற்சங்கங்களின் நிர்வாகிகள், உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x