Published : 22 Nov 2020 03:15 AM
Last Updated : 22 Nov 2020 03:15 AM

மத்திய மண்டலத்தில் 170 பேர் டிஸ்சார்ஜ்

திருச்சியில் 27 பேருக்கும், தஞ்சாவூரில் 27 பேருக்கும், திருவாரூரில் 16 பேருக்கும், நாகையில் 27 பேருக்கும், புதுக்கோட்டையில் 16 பேருக்கும், கரூரில் 17 பேருக்கும், அரியலூரில் 5 பேருக்கும், காரைக்காலில் 16 பேருக்கும் நேற்று புதிதாக கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. பெரம்பலூரில் யாருக்கும் தொற்று ஏற்படவில்லை.

கரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்தவர்களில் திருச்சியில் 47, அரியலூரில் 2, கரூரில் 23, திருவாரூரில் 11, தஞ்சாவூரில் 39, புதுக்கோட்டையில் 21, நாகையில் 25, பெரம்பலூரில் 2 பேர் என 170 பேர் குணமடைந்து நேற்று வீடு திரும்பினர். தஞ்சாவூரில் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x