திண்டுக்கலில் இளைஞர் கொலை

திண்டுக்கலில் இளைஞர் கொலை
Updated on
1 min read

வீட்டின் அருகே ஒரு கும்பல், சரவணக்குமாரை மறித்து அரிவாளால் வெட்டியது. இதில் சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார். பணம் கொடுக்கல், வாங்கலில் இக்கொலை நடந்துள்ளதாகத் தெரியவந்தது.கொலையாளிகளை இரண்டு தனிப்படையினர் தேடி வருகின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in