Published : 21 Nov 2020 03:16 AM
Last Updated : 21 Nov 2020 03:16 AM

நகை பறித்த இளைஞர் கைது

இந்நிலையில் குடும்பத்துடன் நேற்று கம்பத்தில் நடந்த உறவினர் திருமணத்துக்குச் சென்றிருந்தார். அப்போது இவர் அணிந்திருந்த ரூ. 4 லட்சம் மதிப்புள்ள நகையை ஒருவர் பறித்துச் சென்றார். இதுகுறித்து கம்பம் வடக்கு காவல் நிலைய ஆய்வாளர் சிலைமணி, சார்பு ஆய்வாளர் திவான் மைதீன் மற்றும் போலீஸார் விசாரணை நடத்தி, கம்பம் - கோம்பை சாலை ஆர்.ஆர். நகரைச் சேர்ந்த விவேக் (30) என்பவரைக் கைது செய்தனர். இவர் மீது பல்வேறு திருட்டு வழக்குகள் இருப்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x