Published : 21 Nov 2020 03:17 AM
Last Updated : 21 Nov 2020 03:17 AM

மரங்கள் வேரோடு அகற்றி இடமாற்றம்

திருநெல்வேலியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் பல்வேறு பணிகள் நடைபெற்று வரு கின்றன. மேலப்பாளையம் மண்டலத்தில் 26-வது வார்டுக்கு உட்பட்ட பெருமாள்புரம் 7-வது பிரதான சாலையை விரிவாக்கம் செய்யவும், சாலையின் நடுவே தடுப்புகள் அமைக்கவும், சைக்கிளில் செல்வதற்காக தனிப்பாதை உருவாக்கவும் திட்டமிட்டு பணிகள் நடைபெறுகின்றன. இதற்காக சாலையோரம் இருந்த பழமை யான மரங்களை வேரோடு அகற்றி, வேறு இடத்தில் நட முடிவு செய்யப்பட்டது. அதன்படி 7 மரங்கள் வேரோடு அகற்றப் பட்டு, வேய்ந்தான்குளம் கரை யில் நடப்பட்டன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x