பாரதிய மஸ்தூர் சங்கம் ஆர்ப்பாட்டம்

பாரதிய மஸ்தூர் சங்கம் ஆர்ப்பாட்டம்
Updated on
1 min read

மாட்டு வண்டிகளில் மணல் எடுக்க அனுமதி அளிக்க வேண்டும் என வலியுறுத்தி பாரதிய மஸ்தூர் சங்கம் சார்பில் குளித்தலை காந்தி சிலை முன் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

மாவட்டச் செயலாளர் சீனி வாசன் தலைமையில் நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். ஊரடங்கு நேரத்தில் ஆர்ப்பாட்டத்தில் பங் கேற்றவர்கள் மீது தொற்றுநோய் பரவல் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in