சாராய வியாபாரி குண்டாஸில் கைது

சாராய வியாபாரி குண்டாஸில் கைது
Updated on
1 min read

வந்தவாசி அருகே சாராய வியாபாரி குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

விழுப்புரம் மாவட்டம் அவலூர்பேட்டை அம்பேத்கர் தெருவில் வசிப்பவர் அண் ணாமலை(41). இவர், தி.மலை மாவட்டம் வந்தவாசி பகுதியில் சாராயம் விற்பனை செய்து வந்தார்.

இவரது நடவடிக்கையை தடுக்கும் பொருட்டு, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அரவிந்த் பரிந்துரையின் பேரில் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய ஆட்சியர் கந்தசாமி உத்தரவிட்டார்.

இதையடுத்து, வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள அண்ணாமலையிடம் குண்டர் சட்டத்தில் கைது செய்யப் பட்டதற்கான ஆணையை தேசூர் காவல் துறையினர் வழங்கினர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in