Published : 11 Nov 2020 03:18 AM
Last Updated : 11 Nov 2020 03:18 AM

காட்பாடி பகுதியில் திமுக நிர்வாகிகள் நியமனம்

காட்பாடி திமுகவில் புதிய பொறுப் பாளர்களை அக்கட்சியின் பொதுச் செயலாளர் துரைமுருகன் நியமித் துள்ளார்.

வேலூர் மத்திய மாவட்ட திமுகவில் வேலூர் மாநகராட்சிக்கு உட்பட்ட காட்பாடி பகுதி மூன்றாக பிரிக்கப்பட்டுள்ளன.

அதன்படி, காட்பாடி வடக்கு, தெற்கு மற்றும் காந்திநகர் பகுதிகள் என பிரிக்கப்பட்டு புதிய பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இதில், காட்பாடி வடக்கு பகுதிக்கு வன்னிய ராஜா, தெற்கு பகுதிக்கு சுனில்குமார், காந்திநகர் பகுதிக்கு பரமசிவம் ஆகியோரை நியமித்து அக்கட்சியின் பொதுச் செயலாளர் துரைமுருகன் உத்தர விட்டுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x