சிவந்திப்பட்டியில் குழந்தை கிணற்றில் வீசி கொலை

சிவந்திப்பட்டியில் குழந்தை  கிணற்றில் வீசி கொலை
Updated on
1 min read

பாளையங்கோட்டை அருகே சிவந்திப்பட்டி வள்ளலார் தெரு பகுதியிலுள்ள கிணற்றில் பச்சிளம் ஆண் குழந்தையின் சடலம் மிதப்பது குறித்து சிவந்திப்பட்டி போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. பாளையங்கோட்டை தீயணைப்பு படையினர் வரவழைக்கப்பட்டு குழந்தையின் சடலம் மீட்கப்பட்டு, பிரேத பரிசோதனைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

அப்பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவரை பிடித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in