பொங்கலுக்கு பிறகு பள்ளிகளை திறக்கலாம் ஆசிரியர்கள் சங்கம் வலியுறுத்தல்

பொங்கலுக்கு பிறகு பள்ளிகளை திறக்கலாம் ஆசிரியர்கள் சங்கம் வலியுறுத்தல்
Updated on
1 min read

இதுதொடர்பாக தமிழ்நாடு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழக மாநில பொதுச் செயலாளர் எஸ்.சேதுச்செல்வர், தமிழக முதல்வர் பழனிசாமிக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:

தற்போது மழைக்காலம் தொடங்கியுள்ளதால் கரோனா தொற்று வேகமாக பரவ வாய்ப்புள்ளது. எனவே, பொங்கல் பண்டிகைக்குப் பின் பள்ளிகளை திறக்கலாம் என்று தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in