தமுமுகவினர் ஆர்ப்பாட்டம்

தமுமுகவினர் ஆர்ப்பாட்டம்

Published on

தென்காசி புதிய பேருந்து நிலையம் அருகில் தமுமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்டத் தலைவர் முகம்மது யாகூப் தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர்கள் அஹமது ஷா, பஷீர் ஒலி முன்னிலை வகித்தனர். உத்தரபிரதேசத்தில் தலித் பெண்ணை கூட்டு பலாத்காரம் செய்து கொலை செய்தவர்களை தூக்கிலிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

மாநிலச் செயலாளர் மைதீன் சேட்கான் பேசினார். தென்காசி நகரத் தலைவர் முஹம்மது ராசப்பா நன்றி கூறினார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in