Published : 17 Dec 2021 03:06 AM
Last Updated : 17 Dec 2021 03:06 AM

24 மணி நேரத்தில் 7,974 பேருக்கு கரோனா தொற்று :

நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 7,974 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதன் மூலம் மொத்த நோயாளிகள் எண்ணிக்கை 3 கோடியே 47 லட்சத்து 18,602 ஆக உயர்ந்துள்ளது. சிகிச்சையில் இருப்போர் எண்ணிக்கை 87,245 ஆக குறைந்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் 343 பேர் உயிரிழந்தனர். இதன்மூலம் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 4 லட்சத்து 76,478 ஆக உயர்ந்துள்ளது.

குணமடைந்தோர் விகிதம் 98.38 சதவீதமாகஉள்ளது என்று மத்திய சுகாதாரத் துறை நேற்று தெரிவித்துள்ளது. -பிடிஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x