Published : 15 Jun 2021 03:12 AM
Last Updated : 15 Jun 2021 03:12 AM
தமிழகத்தில் கரோனா பரிசோதனை 3 கோடியைக் கடந்தது. நேற்று புதிதாக 12,772 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது.
இதுதொடர்பாக தமிழக சுகாதாரத் துறை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தமிழகத்தில் நேற்று ஆண்கள்7,245, பெண்கள் 5,527 என மொத்தம் 12,772 பேர் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டனர். அதிகபட்சமாக கோவையில் 1,728,ஈரோட்டில் 1,295, சென்னையில் 828 பேருக்கு வைரஸ் தொற்றுஏற்பட்டுள்ளது. இதன்மூலம் தமிழகத்தில் பாதிப்பு எண்ணிக்கை 23 லட்சத்து 66,493 ஆக அதிகரித்துள்ளது. தமிழகம் முழுவதும் 1 லட்சத்து 36,884 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
254 பேர் உயிரிழப்பு
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT