Published : 16 Dec 2021 03:05 AM
Last Updated : 16 Dec 2021 03:05 AM

நீரில் மூழ்கிய சோகம்.. :

கமாண்டர் கணபதி தனது பதவிக் காலத்தின் போது பங்குபெற்ற பயிற்சிஅணிவகுப்புகள், விருது பெறுவதுஉள்ளிட்ட ஏராளமான புகைப்படங்களை சேகரித்து வைத்திருந்தார். இந்நிலையில், சென்னையில் கடந்த 2015-ம் ஆண்டு ஏற்பட்ட வெள்ளத்தின் போது, இவரது வீட்டுக்குள் வெள்ளம் புகுந்ததது. இதில், வீட்டில் வைத்திருந்த அரிய புகைப்படங்கள் நீரில் மூழ்கி சேதம் அடைந்ததை மிகப் பெரும் இழப்பாக கருதுகிறார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x