Published : 26 Nov 2021 03:10 AM
Last Updated : 26 Nov 2021 03:10 AM

எரிவாயு நுகர்வோர் குறைதீர் கூட்டம் :

திருநெல்வேலி ஆட்சியர் அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

அனைத்து எண்ணெய் நிறுவன எரிவாயு முகவர்கள், மாவட்ட எரிவாயு ஒருங்கிணைப்பாளர், எரிவாயு நுகர்வோர்கள் கலந்து கொள்ளும் எரிவாயு நுகர்வோர் கூட்டம் இன்று (26-ம் தேதி) மாலை 5 மணிக்கு ஆட்சியர் அலுவலகத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் ஆ.பெருமாள் தலைமையில் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் கலந்து கொண்டு எரிவாயு நுகர்வோர்கள் தங்கள் குறைகளை தெரிவிக்கலாம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x