Published : 25 Nov 2021 03:12 AM
Last Updated : 25 Nov 2021 03:12 AM
உடுமலை ராமசாமி நகரை சேர்ந்தவர் ஜெயசீலன் (42). பள்ளி ஆசிரியராக உள்ளார். இவர், கடந்தசில நாட்களுக்கு முன் சொந்த ஊரான உசிலம்பட்டிக்கு குடும்பத்துடன் சென்றுவிட்டு, 21-ம் தேதிஇரவு வீடு திரும்பினார்.
அப்போது வீட்டின் கதவு திறந்த நிலையில் இருந்தது. உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் வைக்கப்பட்டிருந்த 3 பவுன் தங்க நகை மற்றும் ரொக்கம் திருட்டுப் போனதுதெரியவந்தது. புகாரின் பேரில் மர்ம நபர்களை உடுமலை குற்றப்பிரிவு போலீஸார் தேடி வரு கின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT