Published : 25 Nov 2021 03:14 AM
Last Updated : 25 Nov 2021 03:14 AM

போக்ஸோ சட்டத்தில் இளைஞர் கைது :

கோவில்பட்டி: எட்டயபுரம் அருகே தாப்பாத்தி அகதிகள் முகாம் பகுதியைச் சேர்ந்த முருகைய்யா மகன் சுஜீவன் (என்ற) சந்தோஷ் (22). இவர் நேற்று முன்தினம் எட்டயபுரம் பகுதியில் 11 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். பாதிக்கப்பட்ட சிறுமியின் தந்தை அளித்த புகாரின் பேரில், எட்டயபுரம் காவல்நிலைய ஆய்வாளர் (பொ) இளவரசன் போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து சுஜீவன் (என்ற) சந்தோஷை கைது செய்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x