Published : 25 Nov 2021 03:14 AM
Last Updated : 25 Nov 2021 03:14 AM
கோவில்பட்டி: எட்டயபுரம் நடுவிற்பட்டி செங்குந்தர் நடுநிலைப்பள்ளி அருகே உள்ள ல நாகலிங்க ஜோதி சுப்பையா சுவாமிகளின் குருபூஜை விழா நடந்தது. இதையொட்டி காலை 9 மணிக்கு மகா அபிஷேகமும், அர்ச்சனை, தீபாராதனையும் நடந்தது. தொடர்ந்து பூஷ்பாஞ்சலி நடத்தப்பட்டது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை செங்குந்தர் உறவின் முறை, இளைஞர் அணியினர் செய்திருந்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT