Published : 25 Nov 2021 03:14 AM
Last Updated : 25 Nov 2021 03:14 AM

எட்டயபுரத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஆர்ப்பாட்டம் :

எட்டயபுரத்தை தலைமையிடமாகக் கொண்டு புதிதாக ஊராட்சி ஒன்றியம் அமைக்க வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. நகரச் செயலாளர் வி.முனிய சாமி தலைமை வகித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x