Published : 23 Nov 2021 03:08 AM
Last Updated : 23 Nov 2021 03:08 AM
காமாட்சிபுரம்
தேனி மாவட்டம், காமாட்சிபுரம் துணை மின்நிலையத்தில் பராமரிப்புப் பணி காரணமாக இன்று காலை 10 முதல் மாலை 4 வரை காமாட்சிபுரம், ஓடைப்பட்டி, சீப்பாலக்கோட்டை உள்ளிட்ட கிராமங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும் என மின்வாரியம் அறிவித்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT