Published : 22 Nov 2021 03:09 AM
Last Updated : 22 Nov 2021 03:09 AM

கறவை மாடு வளர்ப்பு பயிற்சி முகாம் :

திருவண்ணாமலை

திருவண்ணாமலை அடுத்த வட ஆண்டாப்பட்டு புறவிழச்சாலையில் உள்ள கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக் கழக பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தில் விஞ்ஞான ரீதியில் கறவை மாடு வளர்ப்பதற்கான நவீன உத்திகள் குறித்த பயிற்சி முகாம் நாளை (23-ம் தேதி) நடைபெற உள்ளது.

முதலில் முன்பதிவு செய்யும் 20 பேருக்கு முன்னுரிமை வழங்கப்படும். முகக்கவசம் அணிந்து, சமூக இடைவெளியை பின்பற்றி பங்கேற்க வேண்டும்.

மேலும் விவரங்களுக்கு 04175 – 298258 மற்றும் 95514 19375 என்ற எண்களை தொடர்பு கொள்ளலாம் என ஆராய்ச்சி மையத் தலைவர் ராஜேஷ்குமார் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x