Published : 22 Nov 2021 03:09 AM
Last Updated : 22 Nov 2021 03:09 AM

ஆரணி ஆரஞ்ச் பள்ளியில் சிபிஎஸ்இ தேர்வு தொடங்கியது :

திருவண்ணாமலை

தி.மலை மாவட்டம் ஆரணி ஆரஞ்ச் பிரிட்டிஷ் அகாடமி பள்ளியில் பத்தாம் மற்றும் பிளஸ் 2 வகுப்புக்கான சிபிஎஸ்இ பொதுத்தேர்வு தொடங்கியது.

ஆரணி கல்வி மாவட்ட அளவில் உள்ள ஆரணி ஆரஞ்ச் பிரிட்டிஷ் அகாடமி, துலிப் பள்ளி, எஸ்ஆர்கே வித்யாஸ்ரம் பள்ளி, கண்ணம்மா பள்ளி உள்ளிட்ட சிபிஎஸ்இ பள்ளியில் பத்தாம் மற்றும் பிளஸ் 2 வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு சிபிஎஸ்இ பொதுத்தேர்வு ஆரணி ஆரஞ்ச் பிரிட்டிஷ் அகாடமி பள்ளியில் நடைபெற்றது. தேர்வு அதிகாரி கே.நவீன்குமார் கண்காணிப்பில் மாணவர்கள் தேர்வு எழுதினர். வரும் டிச.20-ம் தேதி வரை தேர்வு நடைபெறவுள்ளது. இதற்கான ஏற்பாடுகளை ஆரஞ்ச் பிரிட்டிஷ் அகாடமி பள்ளியின் தாளாளர் கே.சிவக்குமார் செய்திருந்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x